Showing posts with label திருமணம் கற்பொழுக்கத்தை பாதுகாக்க கூடியது.. Show all posts
Showing posts with label திருமணம் கற்பொழுக்கத்தை பாதுகாக்க கூடியது.. Show all posts

Thursday, October 9, 2014

திருமணம் கற்பொழுக்கத்தை பாதுகாக்க கூடியது.

திருமணம் கற்பொழுக்கத்தை பாதுகாக்க கூடியது.
· ﻓﺎﻧﻪ ﺍﻏﺾ ﻟﻠﺒﺼﺮ ؤﺍﺣﺼﻦ ﻟﻠﻔﺮﺝ
· திருமணம்செய்யாமல்கற்பொழக்கப்படிவாழவ்துசிரமம்

ஆலயத்தில்
மாதேவாஎன்பவர்கள் 

அந்தரங்கத்தில் 
மாதே வா 

என்கின்றனர்.
வெளியே
புத்தம் சரணம்கச்சாமி என்கிறவர்கள் 

உள்ளே 
முத்தம் சரணம்கச்சாமி 
என்கின்றனர்.
நாட்டில் 

சாமியார்களுக்கும்
மாமியார்கள் உண்டு.
 - கவிதை திமுஅப்துல் காதிர்அண்ணனுடையது.
· அறுபதிலும்ஆசை வரும்என்கிறாற்களேஆசைஎப்போதுஅடங்கும் எனஎழுத்தாளர்சுஜாதா விடம்கேட்கப் பட்டது. ( ஏன் எதற்குஎப்படி]
திருமணம்செய்தமனிவியடம்தான் ஆசைஅடங்கும் எனஅவர்பதிலளித்தார்.
· மனிதனின்காமஇச்சைகானதீர்வு திருமணவாழ்வில் தான்இருக்கிறது
குடுமப் அமைப்பின் நன்மைகள்
·வெளிநாடுகளில்சம்பாதித்துதன்நாட்டிற்கு பணம்அனுப்பும்நாடுகளின்பட்டியலில்உலகிலேயேமுதல் இடத்தில்இருப்பவர்கள்நமதுஇந்தியர்கள்தான்.2010-ஆம் ஆண்டில்மட்டும்வெளிநாடுகளில்வேலைசெய்வோர்இந்தியாவில்உள்ளதங்களின்குடும்பத்தினருக்குஅனுப்பிய பணம்மூன்று லட்சம்கோடிரூபாய்என்கிறதுபுள்ளிவிவரம்.இது அரசாங்கம்நீட்டி முழக்கும்நேரடிஅன்னியமுதலீடுகளைவிடஅதிகமானதாகும்.
· "இல்வாழ்வான்என்பான்இயல்புடையமூவர்க்கும்நல்லாற்றின்நின்ற துணை'.
· குடும்பத் தலைவன்என்பவன்பெற்றோர் ,மனைவி , மக்கள் ஆகிய மூவருக்கும் இறுதி வரை துணையாவான்எனகுறிப்பிடுகிறார்திருவள்ளுவர்
· உலக அமைதி,வறுமை ஒழிப்பு,சமூக ஒற்றுமை,வளர்ச்சி,சுற்றுச்சூழல்பாதுகாப்புஎன நல்லஇலக்கு எதைஎடுத்துக்கொண்டாலும்அதன்வெற்றிக்குஅடித்தளமாகஇருப்பதுகுடும்பம்தான்.
· அண்மைக்காலங்களில்மேற்கத்தியஅநாகரிகங்களின்தாக்கத்தால்கட்டற்றபாலியல்சுதந்திரம்,திருமணத்திற்குமுன்பே சேர்ந்துவாழ்தல்,பெற்றோரின்ஒப்புதல்இல்லாத காதல்திருமணங்களைஊக்குவித்தல்என்பனதமிழ்நாட்டில்பேசப்படுவதன்வாயிலாககுடும்பஅமைப்புக்குஆபத்துநேர்ந்திருக்கிறது.
· குடும்பம்,அரசுக்குமுந்தையது;அரசை விடமேலானது;இயற்கையானது.
· குடும்பம்,திருமணம்,பாலியல் உரிமைபோன்றவிடயங்களில்மேலைநாடுகள்என்னென்னதவறுகளைச்செய்தனவோ,அதே தவறுகளைநாம்செய்துவிடக்கூடாது.